கரைகண்டீசனார் ஆலயம்

 

மேல்பாபம்பாடி | விழுப்புரம் | தமிழ்நாடு

பஞ்ச வர்ணம் தீட்டுதல்

கால அளவு: 1 மாதம்
செலவு: ₹ 40,000

செப்டம்பர் ‘21: விழுப்புரம் மாவட்டம் எம்பிராட்டி பெரியநாயகி உடனமர் கரைகண்டீசர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு திருப்பணிகள் ஊர் மக்கள் சார்பாக நடந்து வந்தவேளையில் அரன்பணி அறக்கட்டளை சார்பாக பஞ்ச வர்ணம் தீட்டும் பணி செய்ய திருவருள் கருணை கூட்டியது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > மேல்பாபம்பாடி