![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1661657508451-W5XFWCT1MZ3UHZR4LCMB/270934028_4675080182606739_4853691967273657277_n.jpg)
திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடையார் ஆலயம்
சிக்காடு | உளுந்தூர்பேட்டை | விழுப்புரம் | தமிழ்நாடு
இராஜகோபுரம் நன்கொடை வழங்குதல் மற்றும் அறுபத்துமூவர் திருமேனி வழங்குதல்
கால அளவு:
செலவு: ₹
ஜூன் ‘22: திருக்கோயிலுக்கு தேவையான அறுபத்து மூவர் திருமேனிகள் வாங்கி கொடுக்கப்பட்டது
ஆகஸ்ட் ‘21: இக்கோயில் திட்டம் மூன்றின் கீழ் வருகிறது பழமையான சிவாலயங்களை பழமை மாறாமல் புதுபித்து கொடுத்தல். ஆடிபூரம்மை உடனுறை திருவக்கீஸ்வரமுடைய ஆலயம் திருப்பணி நடந்து வருகின்றது. அத்திருக்கோயிலில் இராஜ கோபுர திருப்பணியில் அரன்பணி அறக்கட்டளையும் பங்கேற்றது
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/69e41821-555a-447c-8a8d-b326cf9f211b/01.jpg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > பாலுகந்த நாதர்